நண்பனின் முன்னால் காதலி – 14

(Nanbanin Munnal Kadhali 13)

rahulraj 2015-09-05 Comments

This story is part of a series:

அவள் அழுதுகொண்டே ஆமாம் டாக்டர் ப்ளிஸ் எனக்கு அபார்சன் வேணாம் என்றாள் .அழுகாத அம்மா இந்த காலத்து புருசங்கே எல்லாம் பிள்ள பெத்துகிட்டா பொண்டாட்டி கூட சந்தோசமா இருக்க முடியாதுன்னு அபார்சன்பண்ண சொல்றாங்கே.அவங்களுக்கு சந்தோசம் மட்டும்தான் கண்ணுக்கு தெரியும்

ஆனா பொண்ணுகளுக்கு அதுக்கு மனசு வராது தான் கருவ ஆழிக்க ஏன்னா அவ இரக்க குணம் படைச்சவ என்றார் .

சரி டாக்டர் நான் இப்ப குழந்தையே அழிக்காம என் வயித்துகுல்லேயே வளக்க புருஷன் சம்மதம் வேணும்மா என்றாள் .

இங்க பாரும்மா அழிக்கத்தான் புருஷன் சம்மதம் வேணும் வளக்க உன் சம்மதம் மட்டும் இருந்தா போதும் என்றார்/

அவள் தன் கண்ணீரை துடைத்து கொண்டு சரி டாக்டர் நான் வரேன் என்று கிளம்பினாள் .

பின் வெளியே அந்த பெண் சொன்னது நினைவில் வர டாக்டர் ஒரு சின்ன request என்றாள் .

என்னாம்மா என்றார் .நான் என் குழந்தைய ஸ்கேன் மூலம் பாக்கலாமா என்றாள் .ம்ம் தரளாமா வாம்மா பாப்போம் என்று அவளுக்கு ஸ்கேன் செய்து அவள் கருவை ஸ்கேனில் காட்டினர் .சுவாதி அதை பார்த்து ஒரே நேரத்தில் அழுகவும் சிரிக்கவும் செய்தாள் .

அதை பார்த்து டாக்டர் என்னாம்மா சந்தோசம்மா என்றார் ,ம்ம் என்றாள் .நேத்து நான் லீவ் ஆச்சே யாரு உனக்கு அபார்சன் பண்ண அப்பாயின்மெண்ட் கொடுத்தா என கேட்டார்கள் .

உங்க ஹாஸ்பண்ட் கிட்டதான் என் ஹாஸ்பண்ட் பேசி அனுமதி வாங்குனாரு என்றாள் .அதானே பாத்தேன் டாக்டரா இருந்தாலும் அந்த ஆளும் ஒரு ஆம்பிளைதானே அதான் ஒத்துகிட்டாரு . நர்ஸ் நாளைல இருந்து சார பிர்கன்ட் செக்சென்க்கு விடாத கேட்டா நான் சொன்னேன்னு சொல்லு என்று நர்சிடம் சொல்லிவிட்டு

மெல்ல சுவாதியிடம் இரு ஒரு ரெண்டு நாளைக்கு அவர நான் நைட் பட்னி போடறேன் அப்பத்தான் புத்தி வரும் என்று சிரித்து கொண்டே சொன்னார் .அதை கேட்டு சுவாதியும் சிரித்தாள்

அதன் பின் நீ கவலைப்படாம குழந்தைய சும .உன் புருசனோ இல்ல மாமியாரோ உன்ன அபார்சன் பண்ண கம்பல் பண்ணா போலீஸ்ல சொல்லு அவங்க பாத்துகிருவாங்க என்று சொல்லி சிரிக்க

சுவாதியும் ரொம்ப சந்தோசமாக ஒரு புது மனுசியை போல உற்சாகத்தோடு வெளியே வந்தாள்

தொடரும்

What did you think of this story??

Comments

Scroll To Top